கருமை என்றார்கள்...
வறுமை என்றார்கள்....!
மேய்க்கலாம் நீ எருமை என்றார்கள்....!
உவமை கொண்டு சிறுமையில் பேசினார்கள்....
உண்மை அறியாமலேயே ஒருமையில் பேசினார்கள்......
குரல் வளமை எம் வலிமை
என அறிந்து.....
பொறுமை இழக்காது....
கடமை மறக்காது....
திறமை கண்டோம்... !
ஏழ்மை வென்றோம்......
~கார்கி.....
Comments
Post a Comment