Skip to main content

பல 'மை ' கண்ட சோழன்


கருமை  என்றார்கள்...

வறுமை என்றார்கள்....!

மேய்க்கலாம் நீ எருமை என்றார்கள்....!

உவமை கொண்டு சிறுமையில் பேசினார்கள்.... 

உண்மை அறியாமலேயே ஒருமையில் பேசினார்கள்......

குரல் வளமை எம் வலிமை

என அறிந்து.....

பொறுமை இழக்காது....

கடமை மறக்காது....

திறமை கண்டோம்... !

ஏழ்மை வென்றோம்......



~கார்கி.....


Comments