உறையும் பனியிலும் உருகியது..!உன்னால் என் நெஞ்சம்..... உன் ஒரு பார்வையை போர்வையாக்கினால்..! -என் உயிர் இங்கே மிஞ்சும்....
உதகையின் காதலனுக்கு ஊர் போற்றும் வாலிபனுக்கு உனது கரம் கொடுப்பதற்கு.... உரிமை இருந்தும் தயக்கம் எதற்கு....?
உறக்கம் வராமல் போனது! உன் நினைவால் உணவும் வேண்டாம் என்றானது....உருட்டுகிறேன் என்று நினைக்காதே உண்மை காதல் உள்ளத்தில் தோன்றினால்- ஆல் இந்தியா ரேடியோ வில் அறிவிப்பாளராக இருப்பவனும் கூட ஊமையயாகி ஊனமாவான்....!
~ கார்கி
Comments
Post a Comment